கடலூர் மாவட்டத்தில் 4 வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக புகார்!!

கடலூர்: கடலூர் மாவட்டம் தெற்குமேல்மாம்பட்டை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது. மருத்துவரை கைது செய்யக்கோரி சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பெண் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவத்துறைக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்