கடலூர் மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதலில் ஒருவருக்கு காயம்!!

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நெய்வேலியை சேர்ந்த ரவுடி கோபி தரப்புக்கும், சென்னையை சேர்ந்த ரவுடி அழகுராஜா தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் காயமடைந்த நெய்வேலியை சேர்ந்த ராஜா என்ற கைதிக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது. ரவுடிகள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறைத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு அரசு சார்பில் கேரளத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக கேரளாவுக்கு தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

இயற்கையாகவே அனைத்தையும் அவசரமாக செய்வதாலேயே 2வது போட்டியில் ரவி பிஷ்னோய் வேகமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்: அர்ஷ்தீப் சிங்