கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்,கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் ஆகியோர்கள் பங்கேற்று புதிய கிளைகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்