கடலூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.40,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது!!

கடலூர்: கடலூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். கீழ் அழிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த சீனு என்பவரிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விஏஓ சிக்கினார்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!