கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை தாய் யானையுடன் விடப்பட்டது..!!

நீலகிரி: கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த குட்டியானை மீட்கப்பட்டு தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது. கிணற்றில் விழுந்த குட்டி யானையை 10 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் மீட்டனர். கொளப்பள்ளி பகுதியில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குட்டியானை தவறி விழுந்தது.

Related posts

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்தி நாளிதழ் நிருபர் கைது: ஜார்கண்ட்டில் சிபிஐ அதிரடி