போளூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 3 வீடுகள் அகற்றம்

திருவண்ணாமலை: போளூர் அருகே வெள்ளூர் கிராம பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 3 வீடுகள் அகற்றப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 3 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related posts

பொய் தகவல்களை பிரதமர் மோடி கூறுகிறார்: திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு

ஆலத்தூர் டாஸ்மாக் கடைக்குள் சென்று கலெக்டர் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்