கிரிப்டோ கரன்ஸி மோசடி : ரூ.4 கோடி ஏமாற்றிய 2 பேர் கைது

கடலூர்: கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்ய வைத்து 300 பேரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில் தான் முகவராக உள்ளதாக கூறி சித்திரைப்பேட்டை ரெஜினா மோசடியில் ஈடுபட்டார். கன்சல்டன்சி நிறுவன நிர்வாக அலுவலராக அர்ஜூன் கார்த்திக் என்பவர் உள்ளதாக கூறி பலரிடம் ஏமாற்றியுள்ளார்.

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்