கொடுமையான பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தலையாட்டி பொம்மைகளாக இருப்பவர்களை குழுவில் போட்டு பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு தருகிறது; கொடுமையான பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

Related posts

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் குட்கா விற்ற 13 கடைகளுக்கு சீல்: 20 பேர் மீது வழக்கு

குழந்தை இல்லாத விரக்தியில் ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

மருத்துவர்கள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்