CRPF பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்!!

டெல்லி : டெல்லி மற்றும் ஐதராபாத்தில் உள்ள அனைத்து CRPF பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல். விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விட்ட மர்ம நபர் யார் என சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி, டெல்லி ரோகிணி பகுதியில் CRPF பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்