மான் முட்டியதில் சி.ஆர்.பி.எஃப். வீரர் காயம்

சென்னை: கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் மான் முட்டியதில் சி.ஆர்.பி.எஃப். வீரர் காயம் அடைந்தார். காயமடைந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சென்னை மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஒட்டுநர் கைது!

ஒக்கியம் நீர்வழிப்பாதை சீரமைப்பு நிறைவு : மெட்ரோ

நன்றி உணர்வோடும், கொள்கை உணர்வோடும் பெரியார் கொள்கையை பரப்புவோம்: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி