சென்னை : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமியம் தொகையாக ரூ.721.24 விவசாயிகள் செலுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.