ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைத்திடுக: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

மேற்குவங்கம்: ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தாவும் 3 புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா, நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, சாஷிய அபிதியம் 3 சட்டங்களும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத்தில் 100-க்கு மேற்பட்ட உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து 3 சட்டங்களை நிறைவேற்றியதாக மம்தா புகார் அளித்தார்.

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!