3 சட்டங்களை ஆராய நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய அறிக்கையை குழு அளிக்கும். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிகள் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது.

Related posts

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்