கிரெடிட் கார்டு கணக்கில் ரூ.1.48 லட்சம் திருட்டு..!!

சென்னை: சென்னையில் விருகம்பாக்கத்தில் சுந்தரேசன் என்பவரின் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து ரூ.1.48 லட்சம் திருடப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் சேவை மைய அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி சுந்தரேசனின் பின் நம்பர் விவரங்களை பெற்று மோசடி நடைபெற்றுள்ளது. செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்தபோது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அனிஷா கணக்கில் ரூ.28,000 திருடப்பட்டது.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இன கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை