சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

விருதுநகர் : சிவகாசி அருகே தாயில்பட்டியில் மகேந்திரன் என்பவரது பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட 22 டன் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பட்டாசு தயாரிப்பு மூலப் பொருளான 22 டன் பேரியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 455 மூட்டை பேரியம் நைட்ரேட் ரசாயனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்