விருதுநகர் மாவட்டம் குகன்பாறை பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்ட லட்சுமி பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு அளித்துள்ளார். சாத்தூர் அருகே குகன்பாறையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குருமூர்த்தி (20) என்ற தொழிலாளி படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!