பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாசரேத் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற ஐசக் பிரசாந்த் மருத்துவமனையில் உயிரிழந்தார். பட்டாசு ஆலையில் ஆக.31ல் நடந்த வெடி விபத்தில் ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு