இலங்கையை கண்டித்து செப்.20-ல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: இலங்கை அரசை கண்டித்து செப்டம்பர்.20-ல் ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்களை இலங்கை அரசு மொட்டை அடித்து அவமானப்படுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு