மாடு முட்டி சிறுமி காயம்: உரிமையாளர் மீது வழக்கு

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி காயமடைந்த விவகாரத்தில் மாட்டின் உரிமையாளர் விவேக் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 மாடுகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்துச் சென்று தலா ரூ.2,000 அபராதம் விதித்தனர். மாடுமுட்டி காயமடைந்த சிறுமிக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு