குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை நீட்டிப்பு

தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி பகுதிகளில் நேற்று பெய்த மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நேற்று பிற்பகல் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு