முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றி வெளியிடப்பட்ட பட்டியலின்படி நீதிபதிகளை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முறையான இட ஒதுக்கீட்டை பின்பற்றி வெளியிடப்பட்ட பட்டியலின்படி நீதிபதிகளை நியமிக்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 245 உரிமையியல் நீதிபதிகளுக்கான நியமன உத்தரவை ஜூலை 10-ம் தேதிக்குள் பிறப்பிக்கவேண்டும். காலியான 245 உரிமையியல் நீதிபதிகள் பதவிக்கான தேர்வுப்பட்டியல், இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் வெளியிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உரிய இடஒதுக்கீடு முறையை பின்பற்றி திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு அளித்துள்ளது.

Related posts

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்..!!

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!!

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை