குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு

தென்காசி: மலைப்பகுதிகளில் பெய்து வரும் மிக கனமழை காரணமாக குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, அருவி பகுதிகளுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில்தான் அதிக இதய மாற்று அறுவை சிகிச்சை

ஒகேனக்கல்லில் 24-வது நாளாக பரிசல் இயக்கத் தடை

கள்ளக்குறிச்சியில் நள்ளிரவு கொட்டித் தீர்த்த கனமழை