அதனை அப்புறப்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகளுக்கு பிராக்கு குற்றால அருவிகளில் குளிக்க மக்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அருவியில் கற்கள் தண்ணீரோடு கலந்து வருகிறது. தண்ணீர் வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.