குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது