பாஜ நிர்வாகிக்கு ஐகோர்ட் கண்டிப்பு

மதுரை: பழநி பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜ நிர்வாகி வினோஜ் பி.செல்வம் முன்ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, கருத்தியல்ரீதியாக எதிர்தரப்பினர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு சண்டையிட்டால், எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. உறுதிப்படுத்தப்படாத கருத்தை பதிவிட கூடாது என கண்டித்தார்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது