குட்கா, புகையிலைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தம்பதி கைது!

தேனி: ஆண்டிபட்டியில் குட்கா, புகையிலைப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். பெருமாள்கோவில்பட்டியில் குட்கா பதுக்கி வைத்திருந்ததாக ஜெயந்தி, செல்லதுரை ஆகியோர் கைது. ரூ.1 லட்சம் மதிப்பிலான 98 கிலோ எடை கொண்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது