நாட்டின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம்

தானே: மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள வாஷியில் மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல், ‘‘வாஷி நீதிமன்றம் நாட்டிலேயே முதல் காகிதம் இல்லாத நீதிமன்றமாகும்’’ என்றார்.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்