தானே: மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள வாஷியில் மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் படேல், ‘‘வாஷி நீதிமன்றம் நாட்டிலேயே முதல் காகிதம் இல்லாத நீதிமன்றமாகும்’’ என்றார்.