திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே குப்புராஜாபாளையத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விளை நிலத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த சதீஷ் (24), அங்கியாபள்ளியை சேர்ந்த சீனிவாசன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.