நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே குப்புராஜாபாளையத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விளை நிலத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த சதீஷ் (24), அங்கியாபள்ளியை சேர்ந்த சீனிவாசன் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது