அருணாச்சலில் ஜூன் 2 காலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை

இட்டாநகர்: மக்களவை தேர்தலுடன் அருணாச்சலபிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 2ம் தேதி காலை 6 மணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு