ஜூன் 4ல் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: ஜூன் 4-ல் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலி காட்சி மூலம் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்