வாக்கு எண்ணிக்கை: கடலூரில் 650 போலீசார் பாதுகாப்பு பணி

கடலூர்: வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி கடலூரில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 19 வேட்பாளர்களுக்கான வாக்கு எண்ணும் முகவர்கள் 7 மணிக்கு முன் மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு, செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் கேமராக்கள் மூலமாக மட்டுமே படம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது