கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக, பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக, பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். விஷச் சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என பேரவையில் வலியுறுத்திய நிலையில் வெளிநடப்பு செய்தனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு