கள்ள நோட்டுகள் அதிகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிடுகையில், கடந்த 2016ம் ஆண்டு கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக ஒன்றிய அரசு ரூ.500, ரூ.100 போன்ற நோட்டுகளை ஒழித்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2020-21ம் ஆண்டில் ரூ.2000 கள்ள நோட்டுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் தடுக்கப்படவில்லை என்றால், பணமதிப்பிழப்பு மூலம் அரசு என்ன சாதித்தது? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு