சேலம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!!

சேலம்: சின்னசேலம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூகையூர் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குமாரசாமி என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்