போலி மருந்துகள் தயாரிப்பு: தலைமறைவாகி சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது

சென்னை: பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் தயாரித்த வழக்கில் தலைமறைவாகி சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவைச் சேர்ந்த ரவி, மராட்டியத்தைச் சேர்ந்த சகர்ராஜு ஆகியோரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் நீதிமன்றத்தில் டிரான்ஸிட் வாரண்ட் பெற்று 2 பேரை தெலுங்கானா போலீஸ் ஐதராபாத்துக்கு அழைத்து சென்றது.

Related posts

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது