கள்ளச்சாராய உயிரிழப்புகள் வேதனை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது : இயக்குநர் பா.ரஞ்சித் பதிவு

சென்னை: கள்ளச்சாராய உயிரிழப்புகள் வேதனை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். குற்றவாளிகள், கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்