தற்போது கண்ணூரில் 80 வயது முதியவர் மரணமடைந்தார். கோழிக்கோட்டில் 73 வயதான குமாரன் என்பவர் மரணமடைந்தார். சோதனையில் அவருக்கும் கொரோனா பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
தற்போது கண்ணூரில் 80 வயது முதியவர் மரணமடைந்தார். கோழிக்கோட்டில் 73 வயதான குமாரன் என்பவர் மரணமடைந்தார். சோதனையில் அவருக்கும் கொரோனா பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.