புதிய வகை கொரோனாவால் கேரளாவில் 2 முதியவர்கள் பலி

புதுடெல்லி: சீனாவில் புதிய வகை கொரோனா வைரசான ஜெஎன்.1 கடந்த செப்டம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. கேரளாவில் 79 வயதான மூதாட்டிக்கு ஜெஎன்.1 தொற்று இருந்தது தற்போது உறுதியாகி உள்ளது.

தற்போது கண்ணூரில் 80 வயது முதியவர் மரணமடைந்தார். கோழிக்கோட்டில் 73 வயதான குமாரன் என்பவர் மரணமடைந்தார். சோதனையில் அவருக்கும் கொரோனா பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு