கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, ஊதிய நிலுவை தொகை வழங்க முதல்வர் ஆணை

சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, ஊதிய நிலுவை தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ரூ.171.05 கோடி நிலுவை தொதையையம் வழங்க முதல்வர் உத்தரவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சாரல் மழையால் குளு குளு சீசன்: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

7 மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 13ல் 12 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி முன்னிலை

பலத்த மழை, சூறைக்காற்றால் புறப்பாடு, வருகை என சென்னையில் 31 விமான சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி