சென்னை: கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, ஊதிய நிலுவை தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ரூ.171.05 கோடி நிலுவை தொதையையம் வழங்க முதல்வர் உத்தரவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.