கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மக்கள் மாஸ்க் அணிந்து செல்வது நல்லது: பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மக்கள் மாஸ்க் அணிந்து செல்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முககவசத்தை மருத்துவமனைகளில் கட்டாயமாக்கியுள்ளோம் என்று அமைச்சர் கூறினார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது