கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை விதித்த பீகார் அரசு..!!

பீகார்: புதியவகை ஜெ.என்.1 கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை பீகார் அரசு விதித்துள்ளது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகளை கையிருப்பில் வைக்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சுவாச பிரச்னை இருப்போருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பீகார் அரசு உத்தரவிட்டது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்