இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 16க்கு பிறகு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு 10,000ஐ தாண்டியது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 44,998 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து!

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு