கூட்டுறவு சங்க சட்டத்தின்படி ஒளிவு மறைவு இன்றி பணி நியமனம் நடைபெறும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: கூட்டுறவு சங்க சட்டத்தின்படி ஒளிவு மறைவு இன்றி பணி நியமனம் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 2,000க்கும் மேற்பட்ட உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்களில் பணிநியமனம் தொடர்பாக அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில் அமைச்சர் பதில் அளித்தார்.

Related posts

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்திய விமானப்படையின் ஏர் ஷோ சென்னை குலுங்கியது: 15 லட்சம் பேர் பரவசம்

மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சிக்கு முதல்வர் வாழ்த்து