தேர்வு தொடர்பான உதவிக்கு திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 7338749108 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையம் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இன்று 24ம் தேதி காலை 7 மணி முதல் செயல்படவுள்ள ‘திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய உதவி மையத்தினை’ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தேர்வு எழுதுபவர்கள் இணையதள முகவரியான www. drbtvl.in என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான தி.சண்முகவள்ளி தெரிவித்துள்ளார்.