குன்னூரில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 14-ம் தேதி வரை தனியார் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் யாரும் இல்லை. வெடிகுண்டு மிரட்டலால் காவல்துறையினர் தனியார் பள்ளியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்து சென்றவர் கைது

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்