நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுமாடு சுட்டுக்கொலை: வனத்துறை விசாரணை!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள காட்டேரி அணை பகுதி சாலையோரத்தில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு இன்று காலை கிடைத்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த காட்டுமாட்டின் இடது நெற்றியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தததற்கான அடையாளம் இருப்பதைக் கண்டறிந்து, கூறாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு