சர்ச்சை பேச்சு: பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை..!!

சென்னை: சென்னை அசோக்நகர் மேல்நிலை பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை  இணை இயக்குநர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்