சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகாரில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் கைது

நாகர்கோவில்: சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகாரில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் கைது செய்துள்ளனர். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராக வந்த கனல்கண்ணனை கைது செய்துள்ளனர்.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி