நாகர்கோவில்: சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகாரில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் கைது செய்துள்ளனர். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராக வந்த கனல்கண்ணனை கைது செய்துள்ளனர்.