சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் போலீசார் விசாரணை

சென்னை: சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நடந்த சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை