சர்ச்சைக்குரிய பேச்சு: அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

சென்னை: சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பிற்போக்குத்தன பேச்சாளர் மகாவிஷ்ணுவை மாணவிகள் மத்தியில் பேச வைத்ததற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

கன்னியாகுமரி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

“நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’கொய்யாவால் குதூகலிக்கும் தஞ்சை விவசாயி!

பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிர் உரங்கள்!